Total Pageviews

Followers

T1 - C3 - Tamil - L4. கல்யாணமாம் கல்யாணம்!

  
1. சந்தடி என்பது எதைக் குறிக்கிறது?
2. பூலோகமெல்லாம் - பிரித்து எழுத கிடைப்பது.
3. யார் மேலே ஊர்கோலம் சென்றார்கள்?
4. நாட்டியம் + ஆடுபவர் - சேர்த்து எழுதுக.
5. யாருக்கெல்லாம் திருமணம் நடந்தது?
6. கல்யாணத்தில் பாட்டு பாடியவர்.
7. கல்யாணமாம் கல்யாணம் எவ்வகைப் பாடல்?
8. பாலையெல்லாம் - பிரித்து எழுத கிடைப்பது.
9. பாலையெல்லாம் குடித்தவர் யார்?
10. வாறோம் என்ற பேச்சு வழக்கிற்கு சரியான எழுத்து வழக்கு சொல்.

A.KarthickRaja SGT
 PUMS-கத்தாழை , புவனகிரி , 
 வடலூர் , கடலூர் மாவட்டம். 
Initiator & Developer of Online KalviRadio 
@ KR-Team 
www.kalviradio.com 
 7904163487 Any info Contact after 6PM

No comments:

Post a Comment


           
வகுப்புவாரியான
தொகுப்புகள் - ClickHere

ஆர்வமூட்டும்
பகுதிகள் - ClickHere